குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விடைபெறும் ராம்நாத் கோவிந்திற்கு, டில்லியில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் ஈபிஎஸ் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து, புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள திரெளபதி முர்முவை இன்று (ஜூலை 23) அவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஈபிஎஸ்ஸூடன் எம்பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதனைதொடர்ந்து, முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கப் பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’ என, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழில் டுவி செய்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…