சுகந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஆகஸ்ட் 3ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சுகந்திர போராட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி வரும் ஆகஸ்டு மாதம் 3ம் தேதி ஈர்ரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார். இதனால் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளாது. ஆனால் இந்த விடுமுறை வங்கிகள் பொருந்தாது என்றும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…