Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உச்சத்தில் மீன் விலை..! காரணம் என்ன..?

Muthu Kumar May 15, 2022 & 11:20 [IST]
உச்சத்தில் மீன் விலை..! காரணம் என்ன..?Representative Image.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் உள்ளது. மேலும் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால் தொடர்ந்து வஞ்சிரம், நெத்திலி, இறால் மற்றும் பாறை உள்ளிட்ட மீன்களின் விலை உச்சத்தில் உள்ளது. 

மீன்பிடி தடைக்காலம்

ஏப்ரல் 15ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீன் விலை இன்னும் ஒரு மாதத்திற்கு குறைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்