ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறக்கபடவுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை இன்று நிறுவப்பட உள்ளது. துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு சிலையைத் திறந்து வைக்கிறார். சிற்பி தீனதயாளன் வடிவமைத்துள்ள வெண்கலத்தினால் ஆன இந்த சிலை16 அடி உயரமும், 2 டன் எடையும் கொண்டது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…