கடந்த 5 ஆண்டுகளில் ஜனாதிபதி 6 பேரின் தூக்குத்தண்டனை மீதான கருனை மனுவை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் 5 ஆண்டு கால பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், வருகிற 18-ந்தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சி தரப்பில் திரௌபதி முர்முவும், எதிர்கட்சி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த தனது பதவிக்காலத்தில், 6 தூக்கி தண்டனை மீதான் கருனை மனுக்களை நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை கடந்த 2020-ம் ஆண்டு நிராகரித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…