குஜாத்தில் இனி பள்ளிக் கல்வியிலேயே இயற்கை விவசாயம் கற்றுத்தரப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
குஜராத்தில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் இயற்கை வேளாண்மை குறித்த பாடப்பிரிவை அறிமுகப்படுத்த உள்ளதாக மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களிடையே, ரசாயன உரங்கள் துளியும் இல்லாத, இயற்கை விவசாய நடைமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், பெற்றோரிடத்திலும் சமுகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அந்த மாநில அரசு நம்புகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…