மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார். இவர் திருச்சி பொன்மலையிலுள்ள தனியார்ப் பள்ளி மாணவிகளின் முன்பு ஆடையின்றி நிர்வாணமாக நின்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த திருச்சி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…