Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நவீன இந்தியாவின் சிற்பி மறைவு:- தலைவர்கள் அஞ்சலி..!

Bala May 27, 2022 & 10:43 [IST]
நவீன இந்தியாவின் சிற்பி மறைவு:- தலைவர்கள் அஞ்சலி..!Representative Image.

நவீன இந்தியாவின் சிற்பி என அழைக்கப்படும் நேருவின் நினைவு தினம் இன்றூ அனுசரிக்கப்படுகிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக 1947ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பதவியேற்று தான் இறக்கும் வரை பதவி வகித்தார். நேரு 1964 மே 27ம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில், டில்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்