கர்நாடகா மாநிலத்தில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும், அவை ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைதொடர்ந்து, தட்சிண கன்னடா மாவட்டத்லும் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், அவை ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் ஒரே வாரத்தில் 2வது முறையாக நில அதிர்வு ஏற்ப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…