கனமழை காரணமாக கர்நாடகவில் 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சிக்கமங்களூரு, ஷிவமொக்கா, குடகு மற்றும் ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஜூன் 1 முதல் தற்போது வரை பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களால் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…