கடந்த சில மாதங்களாகவே, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஒரு பிரிவினை ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், அதிமுக தலைமை கழக விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் இபிஎஸ் தரப்பிடம் பதில் அளிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு நுழைய கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது. இது குறித்து, இபிஎஸ் தரப்பு அதிமுக அலுவலகம் செல்ல நினைப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறு உச்சநீதிமன்ற தடைகளை மீறி ஈபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்வது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…