கார்த்திக் சிதம்பரத்தின் வீடுகளில் நேற்று சோதனை நடத்திய நிலையில் அவரது, ஆடிட்டர் இன்று (18ம் தேதி) கைது செய்யப்பட்டார்.
சென்னை, மும்பை, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாவட்டங்களில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரத்திற்குச் சொந்தமான 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில் கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் இன்று (18ம் தேதி) கைது செய்யப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…