Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் ஊரடங்கு..? ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்..!

Bala May 27, 2022 & 15:24 [IST]
மீண்டும் ஊரடங்கு..? ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்..!Representative Image.

தமிழ்நாட்டில்  கொரோனா வேகமெடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் லேசான அறிகுறிகள் தென்பட்டாலும் பொது நிகழ்சிகள் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்