குளிர்பானத்தில் இறந்த பல்லி கிடந்த விவகாரத்தில் மெக்டொனால்டு கடைக்கு ஆமதாபாத் மாநகராட்சி ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
குஜராத்தில் மெக்டோனால்டு கடையில், சில நாட்களுக்கு முன் குளிர்பானத்தில் பல்லி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் பொது சுகாதார ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மெக்டோனால்டு கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உணவகம் தொடர்ந்து சோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…