Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இரும்பு கம்யியால் அடித்து காதல் தம்பதி கொலை..

Bala May 21, 2022 & 16:53 [IST]
இரும்பு கம்யியால் அடித்து காதல் தம்பதி கொலை..Representative Image.

ஐதராபாத்தில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஐதராபாத் பேகம் நகரில் நீரஜ் என்பவரும் சஞ்சனா என்பவரும் காதலித்து வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து 3 மாத குழந்தையுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று பெண் வீட்டினர் மர்ம நபர்களை அனுப்பி இரும்பு கம்பியால் நீரஜை அடித்து கொன்றனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சி மூலம் குற்றவாளியை தேடி வருகின்றனர். ஏற்கனவே ஐதராபாத் கரூர் நகரில் ஆணவக்கொலை அரங்கேறிய நிலையில் தற்போது மீண்டும் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்