ஐதராபாத்தில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஐதராபாத் பேகம் நகரில் நீரஜ் என்பவரும் சஞ்சனா என்பவரும் காதலித்து வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து 3 மாத குழந்தையுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று பெண் வீட்டினர் மர்ம நபர்களை அனுப்பி இரும்பு கம்பியால் நீரஜை அடித்து கொன்றனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சி மூலம் குற்றவாளியை தேடி வருகின்றனர். ஏற்கனவே ஐதராபாத் கரூர் நகரில் ஆணவக்கொலை அரங்கேறிய நிலையில் தற்போது மீண்டும் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…