துப்புரவு பணியாளர்களின் போரட்டத்தை தமிழக அரசு தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என மதுரை எம்பி.கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையில் துப்பரவு பணியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சாலைகளில் குப்பைகள்
தேங்கியுள்ளதால் தூர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதனையடுத்து மதுரை எம்பி.சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து சங்கங்கள் இணைந்து நடத்தும் போராட்டத்தை தமிழக அரசு தலையிட்டு சுமூகத்தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…