Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

நரபலி கொடுத்த பெண்களின் மாமிசத்தை உண்ட தம்பதி - திடுக்கிடும் வாக்குமூலம்..

Nandhinipriya Ganeshan October 12, 2022 & 13:06 [IST]
நரபலி கொடுத்த பெண்களின் மாமிசத்தை உண்ட தம்பதி - திடுக்கிடும் வாக்குமூலம்..Representative Image.

நாட்டையே உலுக்கிய கேரள நரபலி வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். அப்போது நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் மாமிசத்தை உண்டதாக பகவல்சிக் - லைலா தம்பதி திடுக்கிடும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளனர்.  இந்த வாக்குமூலம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பயங்கரம்.. 2 பெண்கள் தலையை துண்டித்து உடலை கூறுப்போட்டு நரபலி..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்