நாட்டையே உலுக்கிய கேரள நரபலி வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். அப்போது நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் மாமிசத்தை உண்டதாக பகவல்சிக் - லைலா தம்பதி திடுக்கிடும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளனர். இந்த வாக்குமூலம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பயங்கரம்.. 2 பெண்கள் தலையை துண்டித்து உடலை கூறுப்போட்டு நரபலி..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…