உதகை வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாமால் வருபவர்களுக்கு, அனுமதி இல்லை என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
கோடை காலம் நிறவடைந்த நிலையிலும், உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்ரு அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் உதகை வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாதவர்கள், சுற்றுலா தளங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…