அதிமுகவின் முதல் எம்.பி., மாயத்தேவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இரங்கலுடன் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாட்கள் அதிமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என ஓபிஎஸ் அறிக்கை விட்டுள்ளார்.
அதிமுக தொடங்கப்பட்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.-ஆக தேர்வான மாயத்தேவர் (88) உடல்நலக் குறைவால் இன்று சின்னாளப்பட்டியில் காலமானார். திமுகவில் இருந்து விலகிய எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கி 1973ம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் வென்று திண்டுக்கல் எம்.பி. ஆனவர் மாயத்தேவர்.
அந்த வகையில் அதிமுகவின் முதல் எம்பி என்ற பெருமையைப் பெற்றார். இந்நிலையில், மாயத்தேவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இரங்கலுடன் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாட்கள் அதிமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என ஓபிஎஸ் அறிக்கை விட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…