சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளை ( ஞாயிற்றுக்கிழமை ) 2000 இடங்களில் 34வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 33 கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் நடந்த 33 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41,26,183 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
நாளை ( 21ம் தேதி- ஞாயிற்றுக்கிழமை) சென்னை மாநகராட்சி பகுதிகளில் 34வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…