Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கனமழை காரணமாக ஸ்கூல், காலேஜ்க்கு லீவு..

Nandhinipriya Ganeshan October 21, 2022 & 10:23 [IST]
கனமழை காரணமாக ஸ்கூல், காலேஜ்க்கு லீவு..Representative Image.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு  இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் காயத்ரி உத்தரவிட்டுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்