தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் காயத்ரி உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…