தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 55,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, காலை நிலவரப்படி 30,000 கனாடியாக குறைந்தது. இருந்தபோதிலும், ஆற்றில் பரிசல் இயக்க, அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (21ம் தேதி) காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.35 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 86.24 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு வரும் நீரின் அளவு 29,964 கன அடியிலிருந்து 46,353 கன அடியாக உயர்ந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…