மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
தெற்கு மெக்சிகோவில் மத வழிபாட்டு பயணத்திற்காக 50 பேர் அடங்கிய குழு நேற்று (ஜூன் 17) பேருந்தில் பயணித்தது. திலா நகரில் சியாபாஸில் உள்ள ஒரு தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, மழையால் சாலை ஈரமாக இருக்கவே, பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…