2023ம் ஆண்டுக்கான கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவித்துள்ளது.
செம்மொழித் தமிழ் விருது என்பது மத்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கப்படும் வருகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் வாழும் சிறந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள் 2023ம் ஆண்டுக்கான கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், விருது தொடர்பான முழு விவரங்களை http://cict.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…