பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் காண்ட்வா நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து கோரல் கிராமத்துக்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துரையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…