Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பேருந்து கவிழ்ந்து விபத்து- 5 பேர் பலி, 40 பேர் படுகாயம்

Bala June 23, 2022 & 19:19 [IST]
 பேருந்து கவிழ்ந்து விபத்து- 5 பேர் பலி, 40 பேர் படுகாயம்Representative Image.

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.  

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் காண்ட்வா நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து கோரல் கிராமத்துக்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  40 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துரையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்