தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த படுகொலை தொடர்பாக பாஜக இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் மற்றும் வசந்த் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 15ம் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பாஜக இளைஞர் அணி சார்பில் கொடுத்த தீர்மானங்களை ஏற்க பொன்ராஜ் மறுத்ததாகவும், இதனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…