முஸ்லீம் பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ர்பு வழங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 16 வயது முஸ்லீம் பென் ஒருவர், தனக்கு விருப்பமானவரை திருமணம் செய்த நிலையில், எனக்கும், என்னுடைய கணவருக்கும் குடும்பத்தினரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பஞ்சாம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, முஸ்லீம் மதத்தின் சட்டப்படி, 16 வயதில் பெண்கள் திருமனம் செய்து கொள்ளலாம் என்றும், அதனால் அந்த தம்பதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பஞ்சாப் ஐகோர்ட் நீதிபதி அதிரடியாக தெரிவித்தார்.
மேலும், நீதிபதி, முஸ்லீம் மதத்தின் சட்டப்படி ஒரு பெண் பருவமடைந்து விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற விதி இருப்பதையும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…