Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீட் பயம்:- அரியலூர் மாணவி தற்கொலை...!

Bala July 16, 2022 & 08:46 [IST]
நீட் பயம்:- அரியலூர் மாணவி தற்கொலை...!Representative Image.

நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்த்கொண்டுள்ள சம்பவம் அதிர்சியையும், சோகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 430 மதிபெண்கள் எடுத்திருந்த அரியாலூரை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்கொலை தொடர்பாகவும் விசாரண்னை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்