கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான உயிரிழந்த சம்பவத்தி புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. பள்ளி நிர்வாகம் தங்கலை அழைத்து பேசவில்லை என மாணவியின் தாய் குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் இந்த ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, மாணவி உயிரிழந்த ஜூலை 13 ஆம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி தரப்பில் 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்ததாக ஆதாரம் கிடைத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…