குஜராத்தில் பச்சிளம் குழந்தை உயிரிடன் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள அக்ம்போய் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோகிலாபென் தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்ற போது குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனையடுத்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்த நிலையில் விரைந்த வந்த அவர்கள் குழந்தையை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அழகான பெண் குழந்தையை மண்ணில் புதைத்தவர்கள் தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…