பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார்.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், இந்த கூட்டணி முறிந்துள்ளதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் தனது ராஜினாமா கடித்ததையும் ஆளுநரிடம் வழங்கியுள்ளார்.
இதனைதொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ், ஆர்ஜேடி ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…