Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி இப்படிலாம் நடக்கக்கூடாது.. முதல்வர் போட்ட உத்தரவு..!

Bala May 21, 2022 & 15:14 [IST]
இனி இப்படிலாம் நடக்கக்கூடாது.. முதல்வர் போட்ட உத்தரவு..!Representative Image.

இந்தியாவில் காவல் நிலையங்களில் 10 ஆண்டுகளில் 950 மரணங்கள் ஏற்ப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் 84 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, காவல் நிலையங்களில் மரணங்கள் போன்ற சம்பவங்கள் இனி ஏற்படக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்,  குற்றவாளிகள் தான் போலீசாரை பார்த்து பயப்பட வேண்டும்; நல்லவர்கள் இல்லை என்றும், தமிழகத்தில் கள்ளச்சாராய பிரச்சினை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கல்லூரிகளில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்