தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கவுள்ளது.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள 15 மாநிலங்களை சேர்ந்த 57 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கான இடம் காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் ஜூன் 10 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ராஜ்ய சாப தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல்வரும் 31ம் தேதி வரை முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து திமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…