தகுதியான பேராசியர்கள் இல்லாதது,போதுமான உள்கட்டமைப்பு இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
தமிழகத்தில் 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த அண்ணா பல்கலைகழகம் அதில் 225 கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, தகுதியான பேராசியர்கள் இல்லாதது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கமளிக்காவிட்டால் அங்கீகார நீட்டிப்பு வழங்கப்படாது ; மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…