இரண்டு சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு இனி முதொயோர் உதவித்தொகை கிடைக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உணவுக்கு வழியின்றியும், ஆதரவின்றியும் தவிக்கும் முதியவர்களின் நலைனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் மாதந்தோறு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதியோர் உதவித்தொகை பெரும் பயனஆளிகள் இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு அரசின் முதொயோர் உதவித்தொகை ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் முதொயோர் உதவித்தொகை பெறுபவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
ரூபாய் 1 லட்சத்துக்கு மேல் நகை கடன் பெற்றவர்களுக்கு அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…