Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகம் வந்தடைந்த ஒலிம்பியாட் ஜோதி:- மக்கள் உற்சாக வரவேற்பு..!

Bala July 25, 2022 & 10:18 [IST]
தமிழகம் வந்தடைந்த ஒலிம்பியாட் ஜோதி:- மக்கள் உற்சாக வரவேற்பு..!Representative Image.

44-வது  செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி நாடு முழுவதும் பயணித்து தமிழ்நாடு வந்ததடைந்தது. 

செஸ் ஒழிபியட் ஜோதியை ஜூன் 19-ல்  பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். கோவைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் தமிழகத்திற்கு வருகை தரத் தொடங்கியுள்ளார்கள்.செஸ் ஒலிம்பியாட் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்று 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்