44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி நாடு முழுவதும் பயணித்து தமிழ்நாடு வந்ததடைந்தது.
செஸ் ஒழிபியட் ஜோதியை ஜூன் 19-ல் பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். கோவைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் தமிழகத்திற்கு வருகை தரத் தொடங்கியுள்ளார்கள்.செஸ் ஒலிம்பியாட் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்று 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…