சேலம் மாவட்டத்தில் ஆம்னி பஸ் மோதியதில் காரில் சென்ற 4 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த துலுக்கனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோதியது. இதில் காரில் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 6 பேர் பலத்த காயங்கலுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்று 6 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துரையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…