ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், சமீபகாலமாக ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானார். இதில், ஏற்கெனவே ஏராளமான பணத்தை இழந்துவிட்ட அவர், 9ம் வகுப்பு படிக்கும் தனது மகனுக்கு, பள்ளி கட்டணம் செலுத்த வைத்திருந்த ரூ.20,000 பனத்தையும் ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்தார். இதனால், விரக்தியடைந்த சுரேஷின் மனைவி புவனேஸ்வரி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…