Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெருவில் குரங்கம்மைக்கு ஒருவர் பலி...!

Bala August 02, 2022 & 11:34 [IST]
 பெருவில் குரங்கம்மைக்கு ஒருவர் பலி...!Representative Image.

பெரு நாட்டில் குரங்கம்மை நோய்க்கு ஒருவர் பலியான சம்பவம் பரபரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

உலக  அளவில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குரங்கு அம்மை பரவல் திடீரென அதிகரித்ததை தொடர்ந்து, அங்கு அந்த நோய்க்கு எதிரான அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரு நாட்டில் 300க்கும் அதிகமானோர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்