பெரு நாட்டில் குரங்கம்மை நோய்க்கு ஒருவர் பலியான சம்பவம் பரபரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
உலக அளவில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குரங்கு அம்மை பரவல் திடீரென அதிகரித்ததை தொடர்ந்து, அங்கு அந்த நோய்க்கு எதிரான அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரு நாட்டில் 300க்கும் அதிகமானோர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…