அதிமுக வங்கி கணக்கை முடக்கோரி ஆர்பிஐ இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுக-வின் கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 வங்கி கணக்குகளை முடக்க கோரியும், பண பரிவர்த்தனைகளை நிறுத்தக்கோரியும், சென்னை மண்டல RBI இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே சம்பந்தப்பட்ட வங்கிகிளைகளுக்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் தற்போது ஆர்பிஐ இயக்குநருக்கும் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…