தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் எம்.பி. ரவீந்திரநாத் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செலவத்தின் மகன் ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இன்று தேனி மக்களவை தொகுதிக்கான கோரிக்கைகளுடன், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். மேலும் மனுவையும் அவர் முதல்வரிடம் அளித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…