Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாதி வெறியை கூறிவிட்டார்...பொன்னையன் உயிருக்கு ஆபத்து..

Bala July 13, 2022 & 16:05 [IST]
சாதி வெறியை கூறிவிட்டார்...பொன்னையன் உயிருக்கு ஆபத்து..Representative Image.


எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து, ஏற்ப்பட்டுள்ளது என்றும் அவருக்கு உடனடியாக  பாதுகாப்பு தேவை என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒபிஎஸ் - இபிஎஸ் என இரண்டு தரப்பினரிடையேயான மோதல் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் - சிவி சண்முகம் தொடர்பாக பொன்னையன் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

 இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள  ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, பொன்னையன் அண்ணனை ஆயிரம் வார்த்தைகளால் பாராட்டலாம்; 4 வருடம் நடந்த பணக் கொள்ளையையும், சாதி வெறியையும் கூறிவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து ஏற்ப்பட வாய்ப்புள்ளதால் அவருக்கு பாதுகாப்பு தேவை என கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்