Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கல்யான வீட்டில் சாப்பிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

Bala June 07, 2022 & 12:11 [IST]
கல்யான வீட்டில் சாப்பிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!Representative Image.

மகாராஷ்டிரா மாநிலம்  யவத்மால் மாவட்டத்தில்  திருமண நிகழ்ச்சியில் உணவு உட்கொண்ட 60 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

புசாத் தாலுகாவுக்கு உட்பட்ட செம்பல்பிம்ப்ரி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில்,  உணவு உண்ட பிறகு, பல விருந்தினர்கள் வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டதாக மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள்,  ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கல்மனுரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரி தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்