Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்திய எல்லைக் கோட்டை தாண்டிய பாகிஸ்தான் பெண் கைது

Bala July 16, 2022 & 10:29 [IST]
இந்திய எல்லைக் கோட்டை தாண்டிய பாகிஸ்தான் பெண் கைதுRepresentative Image.

எல்லைக்கோட்டை தாண்டி இந்தியாவிற்குள் வந்த பெண்ணை பாதுகாப்ப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில், நேற்று (ஜூலை 15) இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்த பாகிஸ்தான் பெண் ஒருவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த பெண் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஃபெரோஸ்பண்டா பகுதியைச் சேர்ந்த ரோசினா (வயது 49) என அடையாளம் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து
சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்