Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நளினிக்கு 7வது முறையாக பரோல் நீட்டிப்பு..!

Bala July 26, 2022 & 10:33 [IST]
நளினிக்கு 7வது முறையாக பரோல் நீட்டிப்பு..!Representative Image.

நளினிக்கு 7 வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினிக்கு 7வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தவிட்டுள்ளது. அவரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்ள கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் நளினிக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 7 வது முறையாகவும்  பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நளினி வரும் ஆகஸ்ட் 25-தேதி மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்