கேரள மாநிலம் பாலக்காடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது லாரி மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த எலப்புள்ளி பாறை பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி மோதியதில் அவர் நிலை தடுமாறி, கிழே விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம், அவர் கால் மீது ஏறி இறங்கியது. இதனையடுத்து படுகாயமடைந்த காவிதைவை மீட்ட போலீசார், முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
அதிகம் படிப்பவை: சென்னையில் நடந்த வங்கி கொள்ளை…. Money Heist பாணியில் திருடிய பின் தப்பியோட்டம்…! நடந்தது என்ன?
சென்னையில் அரும்பாக்கம் பெடரல் வங்கியில் ஊழியர்களைக் கத்தி முனையில் கட்டி போட்டு சக ஊழியர் ஒருவரே 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை சூறையாடிய சம்பவத்தைப் பற்றிய அறிய வேண்டுமா... இங்கு க்ளிக் செய்யவும்.
வங்கி கொள்ளையின் முழு விபரம்.......... நடந்தது என்ன?
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…