அணு ஆயுதங்களை பயன்படுத்த தயார் என வடகொரிய பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான இராணுவ மோதல்களில் தனது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக வடகொரியாவின் அரசு ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சில விஷமி நாடுகள் கொரிய தீபகற்பத்தை போரின் விளிம்ன்பிற்கு தள்ளுவதாகவும், எந்தவொரு நெருக்கடிக்கும் பதிலடி கொடுக்க எங்கள் ஆயுதப் படைகள் முழுமையாக தயாராக உள்ளன என்று வட கொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…