தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சர் வீட்டில் உள்ள தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் வெடி குண்டு முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு, தொலைபேசியில் பேசிய மர்மநபர் சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டில் முழு சோதனை நடத்திய பிறகு, அவ்வாறு எதுவும் இல்லை எனக் கூறியிருந்தனர். இதனை அடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணை நடத்தியதில், மிரட்டல் விடுத்த நபர் தென்காசி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்பது தெரிய வந்தது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…