சிறுமிக்கு திருமணம் முடித்து வைத்ததாக கூறி தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் 17 வயது சிறுமிக்கு கடந்த 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இது குறித்து டலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா சிதம்பரம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், குழந்தைகள் திருமண தடைச்சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…