பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அளைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிளாங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அளைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிளாங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்." என கூறியுள்ளார். மேலும், ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதிக் கழக செயலாளர் பதவிகள் மீண்டும் உருவாக்கம் செய்யப்படும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…